* 1913ஆம் ஆண்டு அகமுடையார் பிற்படுத்தப்பட்டோர் [BC] பட்டியலில் இணைத்தனர்.
* 1940 ஆம் ஆண்டு பிற்பட்டோர் பட்டியில் இருந்து அகமுடையார் நீக்கப்பட்டு முற்பட்டோர் பட்டியலில்[FC] பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
* நமது முன்னோடிகளின் கடுமையான போராட்டத்திற்கு பிறகு 1942ஆம் ஆண்டு மீண்டும் அகமுடையார் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
* தமிழக அரசு அமைத்த பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களான சட்டநாதன் ஆணையம்(1970), அம்பாசங்கர் ஆணையம்(1983), அளித்த அறிக்கை அகமுடையாரினம் படித்த முன்னேறிய உயர்ந்த சாதி இவர்கள் பிசியில் வைப்பதே தவறு இவர்கள் எப்சியில் சேர்க்கவேண்டும் என அறிக்கை அளித்தனர்.
நமது முன்னோர்களால் இது தடுக்கப்பட்டு பிசியில் தக்கவைக்கப்பட்டுள்ளது.
இந்த உரிமைகள் அனைத்தும் அகமுடைய முன்னோர்களின் முயற்சியால் பெற்றது.
No comments:
Post a Comment