அகம்படியாரும்,அகம்படி முதலிகளும் ஒன்றே எனக்காட்டும் கல்வெட்டுச் சான்று இது :
இன்றைய திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் உள்ள மடம் எனும் கிராமம் உள்ள தாதகபுரீஸ்வரர் கோவிலின் மூலஸ்தான வடக்கு சுவரில் கண்டுபிடிக்கப்பட்ட மாறவர்மன் விக்ரமபாண்டியனின் ஏழாம் ஆட்சியாண்டு(கி.பி 1275 ஆம் ஆண்டு) காலத்து கல்வெட்டு செய்தியில்
ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து பல்குறைக் கோட்டத்து தென்னாற்றூர் திருவக்னீஸ்வரர்(திரு அக்னீஸ்வரர்) கோவிலின் ஆணி மாத வழிபாடு மற்றும் கோவில் செலவீனங்களுக்காக மலை ஊரும் , கோதண்டபுரம் எனும் இரு கிராமங்களை ஆனைமங்கலப்பற்றைச் சேர்ந்த அகம்படி இனத்தவர்களும் ,இந்த அகம்படி இனத்தின் தலைவர்கள்( அகம்படி முதலி) அந்த ஊரில் வாழும் மற்றவர்களுடன் இணைந்து தானமாக வழங்கியுள்ளனர்.
ஆதாரம்: ARE(Annual Report of Indian Epigraphy) yr 1919 Inscription quantity 230 -கல்வெட்டு ஆண்டறிக்கை வருடம் 1919 கல்வெட்டு எண் 139 -மத்திய அரசு தொல்லியல் துறை வெளியீடு!
இன்றைய திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் உள்ள மடம் எனும் கிராமம் உள்ள தாதகபுரீஸ்வரர் கோவிலின் மூலஸ்தான வடக்கு சுவரில் கண்டுபிடிக்கப்பட்ட மாறவர்மன் விக்ரமபாண்டியனின் ஏழாம் ஆட்சியாண்டு(கி.பி 1275 ஆம் ஆண்டு) காலத்து கல்வெட்டு செய்தியில்
ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து பல்குறைக் கோட்டத்து தென்னாற்றூர் திருவக்னீஸ்வரர்(திரு அக்னீஸ்வரர்) கோவிலின் ஆணி மாத வழிபாடு மற்றும் கோவில் செலவீனங்களுக்காக மலை ஊரும் , கோதண்டபுரம் எனும் இரு கிராமங்களை ஆனைமங்கலப்பற்றைச் சேர்ந்த அகம்படி இனத்தவர்களும் ,இந்த அகம்படி இனத்தின் தலைவர்கள்( அகம்படி முதலி) அந்த ஊரில் வாழும் மற்றவர்களுடன் இணைந்து தானமாக வழங்கியுள்ளனர்.
ஆதாரம்: ARE(Annual Report of Indian Epigraphy) yr 1919 Inscription quantity 230 -கல்வெட்டு ஆண்டறிக்கை வருடம் 1919 கல்வெட்டு எண் 139 -மத்திய அரசு தொல்லியல் துறை வெளியீடு!
No comments:
Post a Comment