Tuesday, 16 October 2018

மதுரை மீனாட்சியம்மன் சேர்வைக்காரர் மண்டபம்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் திருக்கல்யாண மண்டபம் எதிரே கிழக்குப் பகுதியில் சேர்வைக்காரர் மண்டபம் மருது பாண்டியர்களால் கட்டப்பட்டது .இதன் தூண்களில் பெரிய மருது உருவச்சிலையும் வடிக்கப்பட்டுள்ளது.மீனாட்சி அம்மன் சுவாமிக்கு 1008 விளக்குகள் கொண்ட திருவாச்சிகளையும் இவர்களே அமைத்து கொடுத்தனர்.

No comments:

Post a Comment